திங்கள், 19 மார்ச், 2012

உங்கள் அன்புச்செல்வன்

புதிதாக தோன்றியிருக்கும் கவிஞன் நான்
தமிழ் அன்னையில் கருக்கொண்டு
உங்கள் முன் உருக்கொண்டு
தவழ்ந்து பழக நினைக்கிறேன்

என் கரம் பிடித்து நடை பழக்கி
உங்கள் தோழ் கொடுத்து உரமூட்டி
என் பயணம் தொடர உங்கள்
அன்பான வாழ்த்துக்கள் எனக்கு என்றுமே

4 கருத்துகள்: