என் சிந்தனை ஊற்றுக்களை வடிக்கும் ஏடு இது. கவிதைகள், கட்டுரைகள் மற்றும் மொக்கைகள் ஊடாக உங்கள் முன் அன்புச்செல்வன்.
செவ்வாய், 20 மார்ச், 2012
உன் அழகு
அந்தி வானம் சிவக்கையில் கூட உன் மஞ்சள் முக அழகு அங்கு தோன்றவில்லையே....... பூத்துக் குலுங்கும் பூக்களில் கூட உன் கதை பேசும் விழிகளின் காந்த சக்தியில்லையே.... கார்த்திகை மாத கார் மேகங்களில் கூட உன் நெடுங் குழலின் கருமை அங்கு யொலிக்கவில்லையே......
பூத்துக் குலுங்கும் பூக்களில் கூட
பதிலளிநீக்குஉன் கதை பேசும் விழிகளின்
காந்த சக்தியில்லையே....super.....
நன்றிகள் நண்பனே......
நீக்கு